தாவரவியல் பூங்காவில் மலர் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் இன்று (18.12.2019) எதிர்வரும் மே மாதம் நடைபெறும்
மலர் காட்சிக்காக மலர் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் துவங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சசிமோகன்,இ.கா.ப., தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.சிவசுப்ரமணி சாம்ராஜ் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்