NEWS - செய்திகள் பொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக 1.20 இலட்சத்தை வழங்கினார்கள் April 16, 2020 editor@ragam முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களின் சார்பாக ரூ.1.20 இலட்சத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.